16 December 2009

வெல்லாவெளியில் வெள்ளம் : மீட்புப் பணியில் செஞ்சிலுவைச் சங்கம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் வெள்ளத்தினால் சூழப்பட்ட ஊற்றுமடு கிராமத்தைச் சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட குடும்பங்களை படகுகள் மூலம் அழைத்து வந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்க மீட்புக் குழுவினர் இவர்களை வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்கள் பாராமரிக்கப்பட்டு வருதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment