30 August 2009

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் வைத்தியசாலையில்

அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் 29-08-2009 அன்று இரவு யோகநாதன் சுரேஷ்குமார்(31) என்பவர் மீது இனந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். இவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அக்கரைப்ற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment