23 October 2009

தஞ்சம் கோரியோரில் பயங்கரவாதிகள் இல்லை : கெவின் ரொட்

தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்போரில் பயங்கரவாதிகள் உள்ளடங்கவில்லை அவுஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரொட் தெரிவித்துள்ளார். சுட்டவிரோத குடியேற்றக்காரர்களில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என எதிர்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இவ்வாறு அடிப்படையற்ற வகையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment