27 November 2009

விசாரணைக்குட்படுத்தப்பட்ட சீமான் நாடுகடத்தப்பட்டார்

கனடாவில் புலிகளுக்கு ஆதரவாக மாவீரர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் திரைப்பட இயக்குநரும், தமிழர் இயக்கத்தின் தலைவருமான சீமான் கனேடிய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவர் இந்திய விமானத்தில் ஏற்றி நாடுகடத்தி விட்டனர்.

சீமான் ஆற்றிய உரை கனடா அரசின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்திருந்ததாலேயே இவர் கனேடிய பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment