இலட்சிய வேட்கை ஏற்றிவைத்த தலைவர் அமிர்தலிங்கம்!
- ஜெயசங்கரி ஆனந்தசங்கரி
அமிர்தலிங்கம் என்ற ஆற்றல் மிக்க தலைவர் தமிழினத்தில் இருந்து அநியாயமாக பறிக்கப்பட்டு இன்று 20 ஆண்டுகள் ஒடிவிட்டன. தமிழினத்தின் நலனுக்காகவும், அரசியல் விடிவிற்காகவும் வாழவிடப்பட்டிருக்க வேண்டிய தலைவர் புலிகள் இயக்கத்தின் அரசியல் தொலைநோக்கற்ற காரணத்தினாலும், தமிழ் அரசியலில் தமது ஏகபோக அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காகவும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் உத்தரவில் (13.07.1989) -கொல்லப்பட்டார்http://www.theneeweb.de/html/140709-4.html
No comments:
Post a Comment