அங்கே சண்டை நடந்தால்தான்; மண்டைகள் உருண்டால்தான்; அதுவும் தமிழினத்தின் பிணங்கள் குவிந்தால்தான்; ஒப்பாரிப் பாட்டு ஒலிக்கவே சுருதி சேருமென்று எதிர்பார்த்துக் காத்திருந்த எட்டப்பர்கள் - தாங்கள் விரும்பியவாறு அண்ணன் தம்பிகளை அந்த மண்ணில் சவமாகச் சாயவிட்ட பிறகே சந்தோஷம் கொண்டார்கள் - மனச்சாந்தி பெற்றார்கள்.
“இலங்கை முகாம்களில் இருந்து தமிழர்கள் வீடு திரும்புகிறார்கள். சகோதர யுத்தம் ஓடி ஒளிந்தால் எல்லாம் நன்மையாகவே முடியும்” என்று முதல்-அமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment