19 November 2009

பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட அழைப்பு- வீ. ஆனந்தசங்கரி

சிறுபான்மையின மக்கள் அரை நூற்றாண்டுக்கு மேலாக அனுபவித்துவரும் கஷ்டங்களுக்கு இதுவரை தற்காலிக நிவாரணமோ, நிரந்தரத் தீர்வோ கிட்டாமல் காலத்துக்குக் காலம் நற் சிந்தனையுள்ள தலைவர்கள் நியாயபூர்வமாக மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து சில கடும் போக்காளர்களினால் முட்டுக்கட்டை போட்டு வந்தமைiயை கவனத்திற்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி அதன் அடிப்படை கொள்கையில் பாதிப்பு ஏற்படுவதை உணர்ந்தும் முன்னெச்சரிக்கையாக விவேகமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் யுத்தம் உட்பட நடந்தேறிய சம்பவங்கள் சிறுபான்மையினரின் மனிதாபிமான பிரச்சினைகளை மேலும் அதிகரித்துள்ளமையால் அவற்றை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒரே விதமான சிந்தனை கொண்ட கட்சிகளினதும், மக்களினதும் பொறுப்பு என தமிழர் விடுதலைக் கூட்டணி உணர்கின்றது.
மேலும் http:///www.thenee.com/html/191109.html

No comments:

Post a Comment